பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Wednesday, January 28, 2015
திருச்சியில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம்
ஏற்கனவே அறிவித்தபடி வரும் திருச்சியில் 31/01/2015 சனிக்கிழமை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் நடைபெற இருக்கிறது. சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்களின் சார்பில் நடைபெற இருக்கும் இக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
இடம் : மணிகண்டம் யூனியன் அலுவலகம்
(ஆற்றுப்பாலம் பேருந்து நிலையம்)
கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment